தமிழ்நாடு     திருநெல்வேலி     திருநெல்வேலி


ஒரு குழுமம் என்பது ஒரே மாதிரியான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் மற்றும் பொதுவான வாய்ப்புகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்கும் பிரிவுகளின் ஒரு புவியியல் செறிவு (நகரம்/சிறுநகரம்/சில அருகாமையிலுள்ள கிராமங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள பகுதிகள்) என வரையறுக்கப்படுகிறது. ஒரு கைவினைஞர் குழுமம் என்பது கைவினை/கைத்தறி பொருட்களை தயாரிக்கும் புவியியல் செறிவான (பெரும்பாலும் கிராமங்கள்/சிறுநகரப் பகுதிகளில்) குடும்பப் பகுதிகள் ஆகும். ஒரு பொதுவான குழுமத்தில், அப்படிப்பட்ட உற்பத்தியாளர்கள் அடிக்கடி ஒரு பாரம்பரிய சமுதாயத்தை சார்ந்திருப்பார்கள், அவர்கள் தலைமுறை தலைமுறையாக நீண்ட காலம் நிறுவப்பட்ட பொருட்களை தயாரிப்பார்கள். உண்மையில், பல கைவினைஞர் குழுமங்கள் நூற்றாண்டு காலமாக கைவினைஞர்களை கொண்டுள்ளது.

 

திருநெல்வேலி குழுமம் பற்றி:-   

 

திருநெல்வேலி குழுமம் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ் அமைகிறது.

திருநெல்வேலி குழுமத்தால் 300க்கும் மேற்பட்ட கைவினைப்பொருட்களை உருவாக்க முடியும் & 12 SHG-கள் பலமான வேலைக் குழுவை ஆதரிக்கின்றது. ஆள் திரட்டுதல் நாளுக்கு நாள் வேகத்தை பெறுகிறது.

 

பிரம்பு மற்றும் மூங்கில்:-

 

படர்கொடி தாவரமான பிரம்பு அல்லது பிரம்புக்கொடி ஹிமாலயாகலாமஸ் ஃபால்கோனரி எனவும் தமிழ் கோரைப்புல் மூங்கில் ஆச்லேண்ட்ரா விஜிட்டி(மன்றோ) எனவும் அறியப்படுகின்றன. இந்த நார்கள் பெரும்பாலும் தட்டுமுட்டு சாமான்கள், கிண்ணங்கள், கூடைகள் மற்றும் மற்ற வீட்டு உபயோகப் பொருட்களையும் தயாரிக்கப் பயன்படுகின்றன. தண்டின் வெளி உறை நீக்கப்பட்டு உள்பகுதி இளகும் வரை காயவைத்து, சூடுபடுத்தப்படுகிறது. தயாரிப்புகள் சென்னை மற்றும் மற்ற இடங்களைத் தவிர தஞ்சாவூர் மற்றும் ஆற்காட்டில் தயாரிக்கப்படுகின்றன.  சமகாலத்திய கைவினை கலைஞர்கள் கூடைகள் மற்றும் தட்டுகள் போன்ற பயனுள்ள பொருட்களை தயாரிக்கின்றனர்.

பனை கூடை மற்றும் தொடர்புடைய பொருட்களுக்கான மூலப்பொருளுக்கான முக்கியமான மூலமாக இருக்கின்றது. அதேபோல் மூங்கில், பிரம்பு, புற்கள், கோரைப்புல்கள் மற்றும் நார்களும் கூடைகள், கயிறுகள், பாய்கள் மற்றும் மற்றும் பல பொருட்களை தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்த கைவினையின் முக்கிய மையங்கள் தர்மபுரி, சேலம், கோயம்புத்தூர், தென் ஆற்காடு மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் காணப்படுகின்றன.

 

 

பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் :-

 


தமிழ்நாட்டின் கிராமங்கள் பிரம்பு மற்றும் மூங்கில்களால் நிறைந்துள்ளன. பிரம்பு & மூங்கில் கூடை மற்றும் தொடர்புடைய பொருட்களை தயாரிப்பதற்கான மூலப்பொருளுக்கான முதன்மையான மூலங்களாகும். மூங்கில், பொரம்பு, புற்கள் மற்றும் நார்கள் மற்றும் கோரைப்புல்கள் போன்ற மற்ற மூலப்பொருட்களும் கூடைகள், கூரை, கயிறுகள், பாய்கள் மற்றும் பல பொருட்களை தயாரிப்பதில் பயன்படுகின்றன.

 

செயல்முறை:-

 

பிரம்பு மற்றும் மூங்கிலின் முழு தண்டு ஒரு அரத்தால் வெட்டப்பட்டு, நீளவாக்கில் பல்வேறு அளவுகளில் ஒரு அரிவாளால் வெட்டப்படுகின்றன. பிரம்பு ஒரு மெல்லிய தீயில், பொதுவாக ஒரு மண்ணெண்ணை விளக்குடன் இலகுதன்மைக்காக சூடுபடுத்தப்படுகின்றது. பொருட்கள் இரண்டு விதங்களில் செய்யப்படலாம்: கூடைகளுக்காக வளையமாகச் சுற்றுதல்; மற்றும் பாய்களுக்காக பின்னுதல். வளையமாக சுற்றப்பட்டு கூடைமுடைதலில், குடையின் அடிப்படை ஒரு மையப் பகுதியைச் சுற்றி ஒரு பிரம்பை முதலில் வளைத்து சுற்றுவதன் மூலம் செய்யப்பட்டுகிறது. இது சுருளாக கட்டுமானம் செய்யப்படுகிறது. மேலும் விருப்பப்படும் உயரம் வரும்வரை அகலம் படிப்படியாக அதிகரிக்கப்படுகின்றது. கீற்றுகளை தைப்பதன் மூலம் வளையங்கள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இவை இரண்டு வழிகளில் இணைக்கப்படுகின்றன: ஒவ்வொரு தையலும் அடிப்படை வளையத்தின் புதிய பகுதியின் மீது செல்லுதல். எட்டுபோன்ற வடிவம் உருவாக்கப்படுகின்றது, அதாவது தையல் முன் வளையத்திற்கு பின்னால் மேலே, மேலாக மற்றும் கீழே மற்றும் புதிய வளையத்தின் வலது மேலாக செல்கிறது. எனவே வளையப் பொருள் தையல்களுடன் தைக்கப்பட்டு ஒரு கூடை உருவாக்கப்படுகின்றது. கூடைகளின் அலங்காரம் சரிகை, காகிதம் மற்றும் சிப்பிக்களால் செய்யப்படுகின்றது.

கைவினைஞர் டவ் என அழைக்கப்படும் வெட்டும் கருவிகளின் உதவியால் மூங்கிலை விருப்பப்பட்ட நீளத்தில் வெட்டுகிறார். மூங்கில் நீளம் தடிமனுக்கு தகுந்தாற்போல் பலவகை கத்திகளின் உதவியால் வெட்டப்படுகின்றது. எனவே பொருள் தயாராகிவிட்டது. இது ஒரு கைவினைப்பொருள் அல்லது தட்டுமுட்டு சாமானின் சட்டத்தை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. இங்கே மெல்லிய பிரம்பு வடிவமைப்பு மற்றும் ஒட்டும் வேலைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. தடித்த பிரம்பு கைவினைப்பொருள் அல்லது தட்டுமுட்டு சாமானின் சட்டத்தை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது மேலும் மெல்லிய பிரம்பு வடிவமைப்பு மற்றும் ஒட்டும் வேலைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. பிரம்பு ஒரு கைவினைப்பொருள் அல்லது தட்டுமுட்டு சாமானிற்காக ஊது விளக்கால் சூடுபடுத்தும் செயல்முறை மூலம் விருப்பப்பட்ட வடிவத்தில் வளைக்கப்படுகின்றது. முனைகள் பசை மற்றும் ஆணியால் இணைக்கப்படுகின்றன மேலும் அவை மெல்லிய பிரம்பின் கீற்றுகளால் பிணைக்கப்படுகின்றன. பிரம்பு & மூங்கிலில் தயாரிக்கப்படும் பொருட்கள் உப்புத்தாளால் சுத்தப்படுத்தப்பட்டு மெருகெண்ணெயால்(வார்னிஷ்) பளபளப்பாக்கப்படுகின்றன.

பிரம்பு மற்றும் மூங்கிலின் முழு தண்டு ஒரு அரத்தால் வெட்டப்பட்டு, நீளவாக்கில் பல்வேறு அளவுகளில் ஒரு அரிவாளால் வெட்டப்படுகின்றன. பிரம்பு ஒரு மெல்லிய தீயில், பொதுவாக ஒரு மண்ணெண்ணை விளக்குடன் இலகுதன்மைக்காக சூடுபடுத்தப்படுகின்றது. பொருட்கள் இரண்டு விதங்களில் செய்யப்படலாம்: கூடைகளுக்காக வளையமாகச் சுற்றுதல்; மற்றும் பாய்களுக்காக பின்னுதல். வளையமாக சுற்றப்பட்டு கூடைமுடைதலில், குடையின் அடிப்படை ஒரு மையப் பகுதியைச் சுற்றி ஒரு பிரம்பை முதலில் வளைத்து சுற்றுவதன் மூலம் செய்யப்பட்டுகிறது. இது சுருளாக கட்டுமானம் செய்யப்படுகிறது. மேலும் விருப்பப்படும் உயரம் வரும்வரை அகலம் படிப்படியாக அதிகரிக்கப்படுகின்றது. கீற்றுகளை தைப்பதன் மூலம் வளையங்கள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இவை இரண்டு வழிகளில் இணைக்கப்படுகின்றன: ஒவ்வொரு தையலும் அடிப்படை வளையத்தின் புதிய பகுதியின் மீது செல்லுதல். எட்டுபோன்ற வடிவம் உருவாக்கப்படுகின்றது, அதாவது தையல் முன் வளையத்திற்கு பின்னால் மேலே, மேலாக மற்றும் கீழே மற்றும் புதிய வளையத்தின் வலது மேலாக செல்கிறது. எனவே வளையப் பொருள் தையல்களுடன் தைக்கப்பட்டு ஒரு கூடை உருவாக்கப்படுகின்றது. கூடைகளின் அலங்காரம் சரிகை, காகிதம் மற்றும் சிப்பிக்களால் செய்யப்படுகின்றது.

பிரம்பு மற்றும் மூங்கிலின் முழு தண்டு ஒரு அரத்தால் வெட்டப்பட்டு, நீளவாக்கில் பல்வேறு அளவுகளில் ஒரு அரிவாளால் வெட்டப்படுகின்றன. பிரம்பு ஒரு மெல்லிய தீயில், பொதுவாக ஒரு மண்ணெண்ணை விளக்குடன் இலகுதன்மைக்காக சூடுபடுத்தப்படுகின்றது. பொருட்கள் இரண்டு விதங்களில் செய்யப்படலாம்: கூடைகளுக்காக வளையமாகச் சுற்றுதல்; மற்றும் பாய்களுக்காக பின்னுதல். வளையமாக சுற்றப்பட்டு கூடைமுடைதலில், குடையின் அடிப்படை ஒரு மையப் பகுதியைச் சுற்றி ஒரு பிரம்பை முதலில் வளைத்து சுற்றுவதன் மூலம் செய்யப்பட்டுகிறது. இது சுருளாக கட்டுமானம் செய்யப்படுகிறது. மேலும் விருப்பப்படும் உயரம் வரும்வரை அகலம் படிப்படியாக அதிகரிக்கப்படுகின்றது. கீற்றுகளை தைப்பதன் மூலம் வளையங்கள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இவை இரண்டு வழிகளில் இணைக்கப்படுகின்றன: ஒவ்வொரு தையலும் அடிப்படை வளையத்தின் புதிய பகுதியின் மீது செல்லுதல். எட்டுபோன்ற வடிவம் உருவாக்கப்படுகின்றது, அதாவது தையல் முன் வளையத்திற்கு பின்னால் மேலே, மேலாக மற்றும் கீழே மற்றும் புதிய வளையத்தின் வலது மேலாக செல்கிறது. எனவே வளையப் பொருள் தையல்களுடன் தைக்கப்பட்டு ஒரு கூடை உருவாக்கப்படுகின்றது. கூடைகளின் அலங்காரம் சரிகை, காகிதம் மற்றும் சிப்பிக்களால் செய்யப்படுகின்றது.

பிரம்பு மற்றும் மூங்கிலின் முழு தண்டு ஒரு அரத்தால் வெட்டப்பட்டு, நீளவாக்கில் பல்வேறு அளவுகளில் ஒரு அரிவாளால் வெட்டப்படுகின்றன. பிரம்பு ஒரு மெல்லிய தீயில், பொதுவாக ஒரு மண்ணெண்ணை விளக்குடன் இலகுதன்மைக்காக சூடுபடுத்தப்படுகின்றது. பொருட்கள் இரண்டு விதங்களில் செய்யப்படலாம்: கோராஹி(தாம்பாளம்) ஊடு இழை ஒரே நேரத்தில் நிற்கும், ஒரு குழந்தை அணையாடை வடிவமைப்பை உருவாக்கும் வலிமையான நெய்தல் தொழிற்நுட்பத்தில் செய்யப்படுகின்றது. அவற்றை வளர்த்து உருவாக்கப்படும் பட்டுப்புழுக்கள் முதல் சலித்தெடுக்கப்படும் தானியம் வரை பலவற்றிற்கு பயன்படுத்துகின்றனர். பிறகு அளவு எண்ணிக்கை கூம்பு வடிவங்களில் செய்யப்படுகின்றது. பெரிய மீன்பிடிக்கும் பொறிகள் மூங்கில் மற்றும் பிரம்பில் ஒரு தனிப்பட்ட வடிவத்தில் தயாரிக்கப்படுகின்றன. ஜாபிஸை உருவாக்குவதற்கு, ஒன்று மற்றொன்றுக்குள் இருக்கும் குறுக்கு வளர்பிறை சந்திர நட்சத்திரங்கள், மற்றும் ஒரு பிரகாசமான சிவப்பு பின்னணியில் ஒரு முகம் மையமாக இருத்தல் போன்ற வடிவமைப்புகளுடன் வண்ணத்துப்பூச்சி வட்டங்களுடனான சிறிய வட்டம் போன்ற பல சின்னங்கள் இடையிடையே தூவப்பட்டிருப்பதுடன் ஒரு முள் பொருத்தப்பட்ட வட்டம் இரண்டு மூங்கில் கீற்றுகளால் உருவாக்கப்படுகின்றது.

பிரம்பு மற்றும் மூங்கில் கைவினைப் பொருள்களின் உற்பத்தி முழுத்தண்டை ஒரு இரம்பத்தால் வெட்டுதல் மற்றும் ஒரு அரிவாள் அல்லது டவ்வை பயன்படுத்தி நீளவாக்கில் பல்வேறு அளவுகளில் வெட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பிரம்பு ஒரு மெல்லிய தீயில், ஒரு மண்ணெண்ணை விளக்குடன் இலகுதன்மைக்காக சூடுபடுத்தப்படுகின்றது. பின்னும் செயல்முறை, துண்டுகளை மென்மையாக்க நீரைப் பயன்படுத்தி கையால் செய்யப்படுகின்றது.

பிரம்பு மற்றும் மூங்கிலின் முழுத் தண்டு நீளவாக்கில் பல்வேறு அளவுகளில் ஒரு அரிவாளால் வெட்டப்படுகின்றன. பிரம்பு ஒரு மெல்லிய தீயில், ஒரு மண்ணெண்ணை விளக்குடன் இலகுதன்மைக்காக சூடுபடுத்தப்படுகின்றது. பொருட்கள் வெவ்வேறு வடிவங்களில் செய்யப்படுகின்றன.

பிரம்பு மற்றும் மூங்கில் கைவினைப் பொருள்களின் உற்பத்தி முழுத்தண்டை ஒரு இரம்பத்தால் வெட்டுதல் மற்றும் ஒரு அரிவாள் அல்லது டவ்வை பயன்படுத்தி நீளவாக்கில் பல்வேறு அளவுகளில் வெட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. வெட்டுதல் நீளவாக்கில் அடர்த்தியாக உள்ள நாரிழைகளுடன், தண்டில் உள்ள தேவைப்படும் இன்றியமையாத ஈரப்பதத்துடன் ஒரு மிருதுவான செய்ல்முறையில் செய்யப்படுகிறது. ஒரு மண்ணெண்ணை விளக்கு பிரம்பி வடிவமாக வளைக்கப்படும் முன் சூடுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றது.

பிரம்பு மற்றும் மூங்கிலின் முழுத் தண்டு ஒரு இரம்பத்தால் வெட்டப்பட்டு, ஒரு அரிவாளை பயன்படுத்தி நீளவாக்கில் பல்வேறு அளவுகளில் வெட்டப்படுகின்றன. பிரம்பு ஒரு மெல்லிய தீயில், ஒரு மண்ணெண்ணை விளக்குடன் இலகுதன்மைக்காக சூடுபடுத்தப்படுகின்றது. பொருட்கள் வெவ்வேறு வடிவங்களில் செய்யப்படுகின்றன. பின்னும் செயல்முறை, துண்டுகளை மென்மையாக்க நீரைப் பயன்படுத்தி கையால் செய்யப்படுகின்றது.

 

 

தொழில்நுட்பத் திறன்கள்:-

 

செய்முறை படிப்பு தொழில்நுட்பத் திறனின் நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தவும், செயல்திறன்களை மேம்படுத்தவும் தொழிலாளரை தன் உற்பத்தி மற்றும் வருவாயை அதிகரிக்கச் செய்யவும் உதவுகிறது. எனவே அவரால் வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திச் செய்யவும், வறுமையின் பிடிகளிலிருந்து சரியான நேரத்திற்குள் வெளிவரவும் முடிகிறது.

 

எப்படி சென்றடைவது:-

 

விமானம் வழியாக:-

 

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும், இது திருநெல்வேலி நகரின் நடுவிலிருந்து 28 கிமீ தூரத்தில் உள்ளது. தூத்துக்குடி விமான நிலையம் மிகக் குறைவான விமானங்களை காண்கிறது. ஆனால் கேரளாவில் 150 கிமீ தூரத்தில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையம் இந்தியா மற்றும் தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவின் பல்வேறு நகரங்களுக்கு வழக்கமான விமானங்களை பெற்றுள்ளது.

 

சாலை வழியாக:-

 

திருநெல்வேலி சாலையால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. நகரம் தேசிய நெடுஞ்சாலை எண் 7ல் அமைந்துள்ளது. இது தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மூலம் இந்திய தீபகற்பத்தின் மற்ற முதன்மையான நகரங்களுடன் நன்கு இணைந்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திருநெல்வேலியிலிருந்து சென்னை, பெங்களூர், சேலம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், ஈரோடு மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு பேருந்துகளை இயக்குகின்றது.

 

இரயில் வழியாக:-

 

திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் தமிழ்நாட்டில் ஒரு மிக சுறுசுறுப்பான மற்றும் முக்கியமான இரயில் சந்திப்பாகும். இது திருநெல்வேலியை டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை, பெங்களூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அனைந்து முக்கிய நகரங்களோடு இணைக்கின்றது. பல்வேறு துரித மற்றும் அதிவேக இரயில்கள் திருநெல்வேலி வழியாக செல்கின்றன.








தமிழ்நாடு     திருநெல்வேலி     சமூக மாற்றத்திற்கான சமுதாய செயல்பாடு